2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பருவகாலம் ஆரம்பம்…

Editorial   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020-2021 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை பருவகாலம், பௌர்ணமி தினமான நாளை (29) செவ்வாய்க்கிழமை ஆரம்பமாக உள்ளது.

சிவனொளிபாதமலை பருவ காலத்தை முன்னிட்டு , திங்கட்கிழமை (28) இரத்தினபுரி கல்பொத்தாவல  ஸ்ரீ ரஜமாக விகாரையில் வைக்கப்பட்டிருந்த சமன் தேவவிக்கிரகமும் ,பூஜை பொருட்களும் தாங்கிய பேழை இரத பவனியாக  சிவனொளி பாதமலைக்கு எடுத்து வரப்பட்டது. (படங்கள்: எம்.கிருஸ்ணா)

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .