2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மழையின் கோரம்…

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால் மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சில வீதிகளிலும் மழை நீர் ஊடறுத்துப் பாய்வதால் பயணிகள் போக்குவரத்துச் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

(படங்கள்: வ.சக்தி)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .