2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மாம்பழத் திருவிழா…

Editorial   / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான மாம்பழத் திருவிழா, இன்று (06) நடைபெற்றது. இதன்போது முருகப் பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி இருந்தமை குறிப்பிடத்தக்கது. (படிபிடிப்பு: எம்.றொசாந்த்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .