2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மாலை அணிவிப்பு…

Editorial   / 2017 ஜூலை 17 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை விபுலானந்தா் நுாற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில், திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லுாரியின் உள்ளரங்கில், சபையின் தலைவர் கோ.செல்வநாயகம் தலைமையில், இன்று வழிப்புணர்வு ஊர்வலமொன்று இடம்பெற்றது.

இதன்போது, விபுலானந்தரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: பொன்ஆனந்தம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .