2024 மார்ச் 28, வியாழக்கிழமை

யார் பாதுகாப்பார்?

Editorial   / 2017 ஜூன் 19 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவையில், வரலாற்றுப் புகழ்மிக்க மற்றும் தொல்பொருட்களைக் கொண்ட ரங்கொத் விகாரையில், பல சிறப்பம்சங்களைக் கொண்ட, பெறுமதியான பொருட்களைச் சூறையாடும் நடவடிக்கை, இனந்தெரியாத நபர்களினால் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்படுவதாக, பொலன்னறுவையில் உள்ள தொல்பொருட்களைப் பாதுகாக்கும் அமைப்புக் குற்றஞ்சாட்டியுள்ளது.

(படப்பிடிப்பு: துஷார தென்னகோன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X