2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஸ்தம்பிதம்

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் சாரதிகளின் பணிப்பகிஸ்கரிப்பால் மட்டக்களப்பு —கொழும்புக்கிடையிலான அனைத்து ரயில் சேவைகளும் இன்று (12​) ஸ்தம்பிதம் அடைந்துள்ளதென, மட்டக்களப்பு ரயில் நிலைய அதிபர் பீ.எம்.அப்துல் கபூர் தெரிவித்தார்.

இதனால் மட்டக்களப்பு ரயில் நிலையம் வெறிச்சோடிக்காணப்படுகிறது.

கொழும்புக்கான முன்பதிவு ஆசனங்களைப் பெற்றவர்களும் ரயில் நிலையத்துக்கு வருகை தந்து திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

(படப்பிடிப்பு: ரீ.எல்.ஜவ்பர்கான்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .