2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கௌரவிப்பு...

Super User   / 2011 ஏப்ரல் 04 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


இலங்கை கிரிகெட் அணியினருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இன்று திங்கட்கிழமை விருதுபசாரமொன்றை அளித்தார். இதன்போது சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு ஜனாதிபதி நினைவு சின்னம் வழங்குவதை படத்தில் காணலாம். AFP/President Mdia


You May Also Like

  Comments - 0

  • kumuthan Tuesday, 05 April 2011 03:11 AM

    தமிழ் தாய் ஈன்றெடுத்த முத்தே, முரளிதரனே!!! உங்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்....

    Reply : 0       0

    nibras Tuesday, 05 April 2011 08:28 AM

    சிறந்த ஒரு செய்தி! தமில்மிர்றோர் செய்திப்பிரிவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X