2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சம்பியனாகினர் வொஸ்னியாக்கி, ஸவ்ரேவ்

Editorial   / 2018 ஜூலை 01 , பி.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவந்த ஈஸ்ட்போர்ன் டென்னிஸ் தொடரில், பெண்களில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலினா வொஸ்னியாக்கியும் ஆண்களில் ஜேர்மனியின் மிஷா ஸவ்ரேவ்வும் நேற்று சம்பியனாகினர்.

கரோலின் வொஸ்னியாக்கி, தனது இறுதிப் போட்டியில் 7-5, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் பெலாரஸின் அர்ய்னா ஸபலெங்காவை வென்று சம்பியனானார்.

மிஷா ஸவ்ரேவ், தனது இறுதிப் போட்டியில், 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்லோவாக்கியாவின் லூகாஸ் லக்கோவை வென்று சம்பியனானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X