2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சுயதனிமைப்படுத்தலில் சங்கா

Shanmugan Murugavel   / 2020 மார்ச் 22 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பாவிலிருந்து அண்மையில் நாடு திரும்பியவர்களுக்கான அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி கொழும்பில் தான் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார இன்று உறுதிப்படுத்தியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .