2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சீரற்ற வானிலையால் போட்டி தடைப்பட்டது’

Editorial   / 2019 ஜூன் 11 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த உலக்கிண்ணப் போட்டியானது, சீரற்ற வானிலையின் காரணமாகத் தடைப்பட்டுள்ளது.

இன்று (11) பிற்பகல் 2.30 க்கு இடம்பெறவிருந்த குறித்த போட்டியே இவ்வாறு தடைப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .