2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நாளை இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையில் ஆசியாக் கிண்ண இறுதிப்போட்டி

Super User   / 2010 ஜூன் 23 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான   ஆசியா கிண்ண தொடரின் இறுதிப்போட்டி நாளை தம்புள்ள ரன்கிரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நாளைய இறுதி போட்டியி இலங்கை மற்றும் இந்திய அணி சார்பாக பல முன்னணி வீரர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .