2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பார்சிலோனா – செல்டா விகோ போட்டி சமநிலை

Editorial   / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், பார்சிலோனா, செல்டா விகோ அணிகளுக்கிடையே நேற்று  இடம்பெற்ற போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. பார்சிலோனா சார்பாக, லியனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். செல்டா விகோ சார்பாக, டியாகோ ஆஸ்பஸ், மக்ஸிமில்லியானோ கோமேஸ் கொன்ஸலஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, றியல் மட்ரிட், அத்லெட்டிக் பில்பாவோ ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .