2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மீண்டும் தேர்வாளராக கிறேமி லப்ரோய்

Editorial   / 2018 ஜூன் 04 , பி.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளராக கிறேமி லப்ரோய் ஓராண்டுக்கு மீளவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் காணப்பட்ட தேர்வாளர் குழுவே பெரும்பாலாக இப்போதும் காணப்படுகின்றபோதும் பிரதான மாற்றமாக இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க புதிய குழுவில் இடம்பெறவில்லை.

இதேவேளை, முன்னைய குழுவில் இடம்பெற்றிருந்த சஜித் பெர்ணான்டோவை முன்னாள் வீரர் எரிக் உபஷாந்த பிரதியீடு செய்கிறார். முன்னர் இருந்த காமினி விக்கிரமசிங்க, ஜெரி வூட்டெர்ஸ் தற்போதைய குழுவிலும் தொடருவதோடு, தொடர்களின்போதே தேர்வாளராக பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க கடமையாற்றவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .