2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மின்வெட்டு

Niroshini   / 2016 ஜூலை 25 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

களுவாஞ்சிகுடி மின்சார சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில் திருத்த வேலை காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை (26) மின்வெட்டு, அமுல்படுத்தவுள்ளதாக இன்று (25) அறிவித்துள்ளது.

இதற்கமைய, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, மாங்காடு, மற்றும் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .