2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வாகரையில் 24,415 ஏக்கரில் பெரும்போகம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வாகரை கட்டுமுறிவு சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ், 24,415.5 ஏக்கரில், 2018-19 பெரும்போகச் செய்கை மேற்கொள்வதென, வாகரை பிரதேச செயலகத்தில் இன்று (17) நடைபெற்ற விவசாய ஆரம்பக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி தர்சினி சிறிகாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விதைப்பு ஆரம்பம், அறுவடைத் திகதிகளும் தீர்மானிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .