2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விபத்தில் மூவர் காயம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 27 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எஸ்.பாக்கியநாதன்,பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, மையிலம்பாப் பகுதியில் இன்று  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த  வான் ஒன்று வீதியோரத்திலுள்ள மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

கல்லடி,  மட்டக்களப்பு, திராய்மடு ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே  இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸர் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X