2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முதலமைச்சரின் பிறந்ததினத்தையொட்டி இறுவெட்டு வெளியீடு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரவணன்)

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் 35ஆவது பிறந்ததினத்தை நாளை புதன்கிழமை கிழக்கின் அபிவிருத்தி அரும்பு பாகம்- 1 இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

நாளை மாலை 3 மணிக்கு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாணசபை அமைச்சர்களும் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் என்.எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பிரமுகர்கள் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .