2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி வீடொன்றிலிருந்து அபின் மீட்பு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)

காத்தான்குடிப் பொலிஸார் காத்தான்குடி பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அபினை கைப்பற்றியுள்ளனர். நேற்று மாலை காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த வீடு பரிசோதிக்கப்பட்ட போது மறைத்து வைத்திருந்த அபினை கைப்பற்றியுள்ளனர்.

புதிய காத்தான்குடி விடுதி வீதியலுள்ள வீடொன்றிலேயே இந்த அபின் கைப்பற்றப்பட்டதாகவும் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி குணவர்தன தெரிவித்தார். குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .