2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மண்டூரிலிருந்து வெருகல் வரை நடைபவனி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வ.சக்திவேல்)

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மவட்ட இந்து இளைஞர் மன்றத்தின் தலைவருமான சி.யோகேஸ்வரன் தலைமையில் இன்று மண்டூர் முருகன் ஆலையத்திலிருந்து வெருகல் சித்திர வேலாயுத சுவாமி ஆலையம் வரையான நடைபவனி ஆரம்பமாகியது.
 
இன்று காலை  எட்டு மணியளவில் ஆரம்பமான இந்த பவனியில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நடைபவனி ஐந்து நாட்கள் நீடிக்கும் எனவும் இன்று முதலாம் நாள் இரவை கரான்குளம்  பிள்ளையார் ஆலயத்தில் களிக்கவுள்ளதாகவும் மட்டக்களப்பு மவட்ட இந்து இளைஞர் மன்றத்தின் செயலாளர் மதிசுதன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .