2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டரை மணிநேர மின்வெட்டு

Kogilavani   / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி, ஜிப்ரான்.)
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 23 இடங்களில் எட்டரை மணிநேர மின் வெட்டு இடம்பெறுமென இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் சங்கர்புரம்,கணேசபுரம், வெல்லாவெளி, கோயில்போரதீவு, பெரியபோரதீவு, பழுகாமம்,  தும்பங்கேணி,  திக்கோடை,  தாந்தாமலை ,  அம்பிலாந்துறை, களுவாஞ்சிகுடி, ஒந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு,  ளுதாவலை,  தேற்றாத்தீவு, செட்டிபாளையம்,  குருக்கல்மடம்,  கிரான்குளம், புதுக்குடியிருப்பு, மகிழடித்தீவு,  கொக்கட்டிச்சோலை, முனைக்காடு,  ஆகிய இடங்களில் இன்று காலை 8.30 மணிமுதல் பிற்பகல்  5மணி வரை மின் வெட்டு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .