2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் மின் வெட்டு

Super User   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை எட்டரை மணிநேர மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மின்சார சபை அறிவித்துள்ளது.

காலை 8.30 மணிமுதல் மாலை 6 மணி வரை கோட்டைமுனை, அரசடி, சின்னஉப்போடை, பாடும்மீன்வீதி, புதியவீதி, பெய்லிவீதி ஆகிய இடங்களில் இம்மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X