2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மட்டு.- கொழும்பு ரயில் தடம்புரண்டது

Super User   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் வெலிக்கந்தை பிரதேசத்தில் தடம்புரண்டுள்ளது.

இன்றிரவு இரவு 8.20 மணியளவில் மேற்படி ரயில் மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டதாக மட்டக்களப்பு ரயில் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .