2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இளைஞர் அபிவிருத்தி ஒன்று கூடலில் அமைச்சர் டளஸ் அழகபெரும

Super User   / 2010 ஒக்டோபர் 30 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அபிவிருத்தி தொடர்பான ஒன்று கூடல் மட்டக்களப்பு மகஜனக் கல்லூரி மண்டபத்தில் இன்று மாலைஇளைஞர் விவகார  அமைச்சர் டளஸ் அழகபெரும தலைமையில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் லலித் யொவுன் பெரேரா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் தவராஜா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள், இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள், இளைஞர் சம்மேளன மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் ஒன்று கூடலில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டன.



 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .