Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2010 நவம்பர் 08 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்,ஆர்.அனுருத்தன்)
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற பால் பண்ணையாளர்களின் பிள்ளைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பி.பிரசாந்தன் கலந்துகொண்டு மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago