2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுயதொழிலில் ஈடுபடுபவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் சுயதொழில் ஈடுபடுபவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீனின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணசபையின் நிதியின் மூலம் 72 பயணாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .