2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

Super User   / 2011 ஜனவரி 18 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

2011ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.எல்.ஜூனைட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஜவாஹிர் சாலி பிரதம அதிதியாகவும் கோரளைப்பற்று மேற்கு கோட்டக் கல்வி அதிகாரி எம்.சுபைரும் கலந்து கொண்டதுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .