2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

டெங்கு நோய்க் குறித்த விழிப்புணர்வு பயிற்சி

Kogilavani   / 2011 ஜூன் 11 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)
 
மட்டக்களப்பு மாட்டத்தின் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை மத்தி ஆகிய பிரதேசங்களில் அதிகரித்துக் காணப்படும் டெங்கு நோய்க் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பயிற்சியொன்றை இலங்கைச் செஞ்சிலுவைச்சங்கத்தின் மட்டக்களப்புக்கிளை நேற்று வெள்ளிக்கிழமை இப்பிரதேசங்களில் ஏற்பாடு செய்திருந்தது.

இதன் மூலம பயிற்றப்பட்ட 60 தொண்டர்கள் இன்று சனிக்கிழமை முதல் அப்பிரதேசங்களிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று மக்கள் மத்தியில் டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செயற்பாட்டில் பொலிஸார், பிரதேசசபை, பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் இணைந்து செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • அதீக் Sunday, 12 June 2011 05:01 AM

    மேற்படி செய்தி தொடர்பான கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன் செஞ்சிலுவைச் சங்கத்தின் உடையோடு எவரும் கூட்டத்திற்கு வரவில்லை. வேறு எங்கோ நடந்த போட்டோவை இச் செய்தியில் போட்டுள்ளீர்கள் இக் கூட்டம் செம்மண்ணோடை UNDP கட்டிடத்தில் இடம் பெற்றது செய்தியில் இப் பிரதேசத்தில் என்று உள்ளது எப் பிரதேசத்தில்? செய்தியில் உள்ள படி என்றால் ஓட்டமாவடியிலா அல்லது வாழைச்சேனையிலா ?

    Reply : 0       0

    thas batticaloa Sunday, 12 June 2011 09:46 PM

    இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் இந்த பயிற்சி unmayil nadanththu.

    Reply : 0       0

    kajan batticaloa Sunday, 12 June 2011 09:53 PM

    unmajai evvaaru maraippathu ithu anku nadanthathu. ethil palar kalanthu kondiruntharikal. ilankai sensiluvai sanka thalaivar kuuda vanthirunthar. ethai eppadi marukkalam?

    Reply : 0       0

    அதீக். Sunday, 12 June 2011 11:41 PM

    என்னாள் எழுதப்பட்ட கருத்துக்கு இரண்ட சகோதரர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் சரியாக எனது கருத்தைப் படிக்காமல்தான் கருத்துத் தெரிவித்துள்ளார்கள் என்று தெரிகின்றது. நான் சொன்னேன் செம்மண்ணோடையில் நடந்த கூட்டத்தில் இவ்வாறு உடையனிந்து எவரும் வரவில்லை என்று நான் மீண்டும் சொல்கிறேன். செம்மண்ணோடைக் கூட்டத்திற்கு அவ்வாறு உடையனிந்து எவரும் வரவில்லை. செம்மண்ணோடைக் கூட்டத்திற்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்ட தலைவர்,வாழைச்சேனை பொலிஸ்,பிரதேச சபை உறுப்பினர் அல்பத்தாஹ்,மீடியாக்கள்.. பி.எச்.ஐயு...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .