2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முதலுதவி சம்மந்தமாக விளக்கமளிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 20 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப்பற்றுப் பிரிவு முதலுதவித் தொண்டர்களுக்கு முதலுதவி சம்மந்தமாக மேலதிக விளக்கமளிக்கும் நிகழ்வு  நேற்று ஞாயிற்றுக்கிழமை வெல்லாவெளியிலுள்ள சங்கத்தின் பிரிவுக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப்பற்றுப் பிரிவுத் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், போரதீவுப்பற்றிலுள்ள முதலுதவித் தொண்டர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சங்கத்தின் முதலுதவிப் போதனாசிரியர் வி.ஜீவரெட்னம் கலந்துகொண்டு முதலுதவி சம்பந்தமாக விளக்கமளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .