2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மட்டக்களப்பில் சிறைக்கைதிகள் இரத்த தானம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 17 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான், எம்.சுக்ரி)

சிறைக்கைதிகள் தினத்தையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள ஆண், பெண் சிறைக்கைதிகள்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இன்று ஞாயிற்றுக்கிழமை இரத்ததானம் வழங்கினர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டார தலைமையில் ஆரம்பமான இரத்ததான நிகழ்வில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் இரத்ததானம் வழங்கினர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி அதிகாரி, வைத்தியசாலை தாதிய உத்தியோத்தர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • risimb Sunday, 17 July 2011 07:36 PM

    பெயர் அளவில் நல்லுள்ளம் படைத்தவர்கள் இவர்களை பார்த்து கொஞ்சம் மனம் திருந்தட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .