2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போதைப்பொருள், புகைத்தல் பழக்கத்தை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

இளைஞர்கள் மத்தியிலுள்ள போதைப்பொருள் பாவனை  மற்றும் புகைத்தல் பழக்கத்தை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தை சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினூடாக எரிக் நிறுனம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இளைஞர்களுக்கான கருத்தரங்கொன்று  நேற்று திங்கட்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அன்சார் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் எரிக் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எம்.தினேஸ் விரிவுரைகளை வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .