2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மட்டு நகரின் வாவிக்கரை அழகுபடுத்தும் வேலைகளை முதலமைச்சர் பார்வையிட்டார்

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

50 இலட்சம் ரூபாய் செலவில் மட்டக்களப்பினை அண்டிய வாவிக்கரையினை முதன்முறையாக அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் முதலமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேற்படி இடம்பெறும் வேலைகளை முதலமைச்சர் கடந்த சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .