2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, பட்டாபுரம் கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கனடா தமிழர் தேசிய அவையின் நிதியுதவியில்; இப் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்ப மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன், தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் துஷ்யந்தன் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .