2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காத்தான்குடியில் எட்டு மணி நேர மின்வெட்டு

Super User   / 2013 ஜூலை 24 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை வியாழக்கிழமை காத்தான்குடி பிரதேசத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
காலை 08.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை பாலமுனை, ஆரையம்பதி, புதிய காத்தன்குடி டீன் வீதி, அமானுல்லா வீதி, கடற்கரை வீதி உட்பட  காத்தான்குடி பிரதேசத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதம மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .