2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'இனவிருத்தி சுகாதார அறிவு இளம் யுவதிகளிடம் இல்லை'

Kogilavani   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்


'மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 வயதிற்கு குறைந்த யுவதிகளின் கருத்தரிப்பு வீதம் 16 வீதமாக உள்ள நிலையில் இது தேசிய மட்டத்தில் 6.5 வீதமாகவே காணப்படுகின்றது. இதற்கு காரணம் இனவிருத்தி சுகாதார அறிவு இளம் யுவதிகளிடம் இன்மையே' என  இலங்கை குடும்ப திட்டமிடல் சங்க திட்ட முகாமையாளர் கே.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

'வீழ்வதும் மீள்வதும்' எனும் தலைப்பில் சுகாதார ரீதியான அறிவூட்டலும் மற்றும் மாணவர்களை சீரழிக்கும் காரணிகளையும் வெளிப்படுத்தும் மேடைநாடகமும்; இன்று வெள்ளிக்கிழமை மகாஜனக் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிககும்போNது அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றி அவர்,

'மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் மேடை நாடகங்களை அரங்கேற்ற எண்ணியுள்ளோம்.




You May Also Like

  Comments - 0

  • kirishna Friday, 25 October 2013 07:05 PM

    இது பிழையானது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X