2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கோயில் உண்டியல்கள் உடைப்பு

Kogilavani   / 2014 மார்ச் 27 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அனாம்

மட்டக்களப்பு, கோரக்கள்ளிமடு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தின் உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் வியாழக்கிழமை (27) ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .