2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேசிய டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று(04) சிரமதானப்பணி இடம் பெற்றது. பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற இச்சிரமதான பணியில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .