2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை (15)  மாலை மாடொன்றுடன்  மோட்டார் சைக்கிள்  மோதியதால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இவ்விபத்தின்போது  அம்மாடும் உயிரிழந்துள்ளது. 

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வீதியை குறுக்கறுத்த மாட்டின் மீது மோதியுள்ளது.

புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவரே விபத்தில் படுகாயமடைந்ததுடன், இவர்  ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .