2024 மார்ச் 28, வியாழக்கிழமை

களுவாஞ்சிக்குடியில் சடலம் மீட்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


மட்டக்களப்பு   களுவாஞ்சிக்குடி   பிரதேசத்தில் சூரையடி  அதிசயப்பிள்ளையார் ஆலய வீதியின்  தோணா  நீரோடையில் இருந்து   களுவாஞ்சிக்குடியை   சேர்ந்த  ஞா.மகாலிங்கம்  (65 வயது) என்பவரது சடலம் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் வெள்ளிக்கிழமை (18)   தெரிவித்தனர்.

சடலம்  மட்டக்களப்பு   போதனா வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X