2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டு. விவசாய ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி பிஎஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் வியாழக்கிழமை (12)  நடைபெற்றது.

விவசாயம்,  கால்நடை உள்ளிட்ட விடயங்கள்; தொடர்பிலும்  இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டன.  அத்துடன் கடந்தகால வெள்ள அனர்த்தம், நட்டஈடு வழங்குதல், யானைகளின் பிரச்சினை, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மண் அகழ்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .