2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

30 நலன்புரி நிலையங்களில் 9,738 பேர் தங்கவைப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 நலன்புரி நிலையங்களில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  9,730 பேர்  தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பெறப்பட்ட தகவல்களின்படி வாகரையில் 15 நலன்புரி நிலையங்களும் செங்கலடி, கோறளைப்பற்று ஆகிய பிரதேசங்களில் தலா 4 நலன்புரி நிலையங்களும்  வாழைச்சேனையில் 5 நலன்புரி நிலையங்களும் கோறளைப்பற்று மேற்கில் 2 நலன்புரி நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .