2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

7 கொட்டகைகள் தீக்கிரை

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர் – ஐயங்கேணி அப்துல் மஜீது ஹாஜியார் மாவத்தையில், செவ்வாய்க்கிழமை இரவு (1) வறிய குடும்பத்தை சேர்ந்தவர்களின் கொட்டகை ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 7 கொட்டகைகள் இனந்தெரியாதோரால்  தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக  அப்துல் மஜீத் மாவத்தை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் முஹம்மட் சாலி அப்துல் றவூப் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .