2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மட்டு. மாவட்டத்தில் 8 இடங்களில் மின்வெட்டு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 19 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மின்சாரசபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 இடங்களில் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.

நாளை திங்கட்கிழமை காலை 08.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரை இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கரடியனாறு, மரப்பாலம,; இராஜபுரம,; கித்துல், கோப்பாவெளி, பெரியபுல்லுமலை, மாவலையாறு மற்றும் தும்பாலஞ்சோலை ஆகிய பிரதேசங்களில்  மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .