2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பல இடங்களில் 8 மணிநேர மின்வெட்டு

Super User   / 2010 நவம்பர் 08 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மின்சார சபையின் திருத்த வேலைகள் காரணமாக நாளை 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  மட்டக்களப்பு மாவட்டத்தின் பல  இடங்களில் 8 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட தலைமையக மின் அத்தியட்சகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாநகர சபை, நீ திமன்றதொகுதி, மாவட்ட செயலகம், ஆளுனர் அலுவலகம் உட்பட  யாட் வீதி, முதலியார் வீதி, காந்திவீதி, பிரதான வீதி ஆகிய இடங்களிலேயே இம்மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .