2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

‘தமிழ் தெரிந்த பொலிஸார் வேண்டும்’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஜூன் 13 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தெரிந்த பொலிஸார் நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொலிஸாரின் தவறான செயற்பாடுகளால் முழு பொலிஸ் திணைக்களத்துக்கும் களங்கம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டம், ஒழுங்கு மீறலைத் தடுத்து நிறுத்துவதோடு, மாவட்டத்தில் விகிதாசார முறையில் பொலிஸாரை நியமிக்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு இன்று (13) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .