2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போதைப்பொருள் வியாபாரி கைது

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 ஜூன் 10 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டமாவடி நாவலடி பிரதேசத்தில் வைத்து, நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தாரெனச் சந்தேகிக்கப்படும் நபர், கஞ்சாவுடனும் போதை மாத்திரைகளுடனும், நேற்று (09) மாலை கைது செய்யப்பட்டார் என, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் இவர் கைதுசெய்யப்பட்டார் என, பொலிஸார் தெரிவித்தனர். இவரிடமிருந்து, 2 கிராம் கஞ்சா, 20 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .