2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டு. சிறைச்சாலையிலிருந்து 3 கைதிகள் விடுதலை

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
 
நத்தார் பண்டிகையையொட்டி பொதுமன்னிப்பின் அடிப்படையில் மட்டக்களப்புச் சிறைச்சாலையிலிருந்து 03 கைதிகள் இன்று  (25)  விடுதலை செய்யப்பட்டனர்.
 
சிறு குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றுவந்த 03 பேரே விடுதலை செய்யப்பட்டதாக மட்டக்களப்புச் சிறைச்சாலையின் அத்தியட்சகர் கே.எம்.எச்.யு.அக்பர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .