2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாதாந்த அமர்வு பிற்போடப்பட்டது

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜூன் 14 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகர சபையில் இன்று (14) நடைபெறவிருந்த மாதாந்த அமர்வு பிற்போடப்பட்டதென, மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மாநகர சபையின் ஆணையாளர், செயலாளர் ஆகியோர், இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளின் ‘சுகயீன விடுமுறை’ போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால், நேற்றைய அமர்வில் அவர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் எனத் தெரிந்ததையடுத்து, மட்டக்களப்பு மாநகர சபையின் மாதார்ந்த அமர்வு பிற்போடப்பட்டதென, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .