2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கனரக வாகன் மோதியதில் 3 மாடுகள் பலி

Kogilavani   / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு குகனேசபுர கொழும்பு வீதியில் சென்றுகொண்டிருந்த கால்நடைகள் மீது கனரக வாகனமொன்று மோதியதில் 3 மாடுகள் உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இம்மாடுகள் வீதியில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளதை அடுத்து வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன்,  வாழைச்சேனை மோட்டார் போக்குவரத்து பிரிவினர் அவற்றை உழவு இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X