2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வல்லிபுரம் குணபாலசிங்கம்

Super User   / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

பெயர்: வல்லிபுரம் குணபாலசிங்கம்

கோண்டாவில், நெட்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் குணபாலசிங்கம் கடந்த 26.08.2010 வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் -இரத்தினம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற சரவணமுத்து மற்றும் இராசமணி தம்பதியரின் அன்பு மருமகனும் இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும் கஜரூபன், நிருஜா(கனடா), நிரூஜன், திரிபுரா ஆகியோரின் பாசமிகு தந்தையும் குகதாஸ் (கனடா) வின் அன்பு மாமனும் சரோஜினி, சிவசக்தி, புண்ணியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும் சண்முகவடிவேலின் பாசமிகு மைத்துனரும் மகேஸ்வரன் - பஞ்சலட்சுமி தம்பதியரின் சம்பந்தியும் நிலாஸ்(கனடா), நிவாஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 29.08.2010 ஞாயிற்றுக்கிக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக இணுவில் காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.
வங்கியடி,
இணுவில் கிழக்கு, இணுவில்

0779184122


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .