2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கந்தையா சோமசுந்தரம்

Super User   / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

பெயர்: கந்தையா சோமசுந்தரம்

ஆனந்த வீதி, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சோமசுந்தரம் 16.10.2010 சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா - மீனாட்சி தம்பதியரின் அன்பு மகனும் ராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற நல்லம்மா மற்றும் திலகவதிஆகியோரின் சகோதரனும், சறோஜினி, சசிகரன், யசோதரன், திவாகரன், நிமலன்(டோகா), தயான்(டோகா), பிரதீபன் (டோகா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 16.10.2010 சனிக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் தகனஞ்செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்:குடும்பத்தினர்.
ஆனந்த வீதி,
மானிப்பாய்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .